Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:20 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்டிராவில் உள்ள மும்பையை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகாரளிக்க வந்தவர் காவல் நிலையத்தில் தற்கொலை! மனநலம் பாதிக்கப்பட்டவரா? - கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னரின் முக்கிய அறிவிப்பு..!

திருப்பூர் காவல்துறை அதிகாரி வெட்டி கொலை: குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு..!

எங்கள் யானையை ஒழுங்கா குடுத்துடுங்க!? - ஆனந்த அம்பானிக்கு எதிராக திரளும் ஜெயின் சமூகம்!

சப் இன்ஸ்பெக்டர் தலை துண்டித்துக் கொலை! திருப்பூரில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments