கொரோனா பலி எண்ணிக்கை எத்தனை? சீனாவை மிஞ்சுமா இத்தாலி..?

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:02 IST)
கொரோனா பாதிப்பால உலகம் முழுவதும் உழிரிழந்தோரின் எண்ணிக்கை 7,000 தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் சீனாவில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3200-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 
 
சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 2500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் எனவும் தெரிகிறது. ஈரானில் 853 பேரும், அமெரிக்காவில் 70 பேரும், இந்தியாவில் 3 பேரும் உயிரழந்துள்ளனர். 
 
அதே சமயம் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு 67,000-த்துக்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 22 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் தகவல்...!

25 குழந்தைகள் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்: இருமல் மருந்து விவகாரம் குறித்து ஈபிஎஸ்..!

கோல்ட்ரிப் மருந்து விவகாரம்! மத்திய அரசீன் அலட்சியமே காரணம்! - மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!

ஆரம்பமே 42% கூடுதல் மழை.. இன்னும் அதிகரிக்கும் மழை! - வானிலை ஆய்வு மையம்!

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புதின்? - ட்ரம்பின் அடுத்த போர்நிறுத்த வியூகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments