Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை: நாடு முழுவதும் 6 என அதிகரிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (22:14 IST)
இந்தியா முழுவதும் 5 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆறு ஆக அதிகரித்துள்ளது. 
 
நைஜீரியா நாட்டில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்ததால், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முறையில் அவருக்கு குரங்கு அம்மைநோய் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது
 
 இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே கேரளாவில் 3 பேர் ஆந்திரா ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவருக்கு குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படும் என மத்திய அரசு  தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments