காஷ்மிர் விவகாரத்தால் ரெயில்வேக்கு கோடி ரூபாய் இழப்பு..என்ன காரணம்??

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:24 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ரெயில்வே துறைக்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் காஷ்மீரின் தெற்கு பகுதியான பக்தம்-ஸ்ரீநகர்-ஆனந்த்நாக்-கஸிகுண்ட் வழியாக ஜம்முவின் பனிலால் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆதலால் ரயில்வே துறைக்கு 1 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எருமை மாடு’ என சக அமைச்சரை திட்டிய அமைச்சர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை.. இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை!

பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!

கும்பகோணம் அரசு பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை: ப்ளானிலேயே தடுப்புச்சுவர் இல்லை..!

ரூ. 18 லட்சம், 120 கிராம் தங்கம் கொடுத்து மனைவியிடம் இருந்து விவாகரத்து: கேக் வெட்டி கொண்டாடிய வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments