Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மிர் விவகாரத்தால் ரெயில்வேக்கு கோடி ரூபாய் இழப்பு..என்ன காரணம்??

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:24 IST)
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ரெயில்வே துறைக்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்ன காரணம் என பார்க்கலாம்.

ஜம்மு காஷ்மிரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் காஷ்மீரின் தெற்கு பகுதியான பக்தம்-ஸ்ரீநகர்-ஆனந்த்நாக்-கஸிகுண்ட் வழியாக ஜம்முவின் பனிலால் வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆதலால் ரயில்வே துறைக்கு 1 கோடி ரூபாய் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments