Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு, ஒரு மாணவர் அடையாள அட்டை அறிமுகம்.. மத்திய அரசு திட்டம்..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (13:20 IST)
நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை என்ற நடைமுறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று  இந்தியா முழுக்க இந்த  நடைமுறையை அமல்படுத்தினால் மாணவர்களுக்கு ஒரே அடையாள அட்டை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மாணவர்களின் முன்னேற்றம் செயல்பாடுகளை கண்காணிக்க வாழ்நாள் முழுவதும் இந்த அடையாள அட்டை எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆதார் அட்டை போலவே மாணவர்களின் முன்னேற்றங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும் என்றும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பயன் உள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments