Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 16 ஆம் தேதி முதல் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் அனுமதி : திருவாங்கூர் தேவசம் போர்டு

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (08:23 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்கள் சரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியது.இதனையடுத்து வரும் நவம்பர் 16ஆம் தேதிமுதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று  திருவாங்கூர் தேவசம் போர்ட்  கூறியுள்ளது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: முதன் முதலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு  வருகின்ற பெண்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என்றார்.
 
மேலும் போலீஸ் டி.ஜி.பி.லோக்நாத் கூருகையில்: குறிப்பாக சபரிமலை  ஐயப்பன் கோவிலில் பெண் பக்கதர்களுக்கு  பாதுகாப்பு அளிக்க 500 போலீஸார் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments