Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் திடீர் மாயம்: ஐதராபாத்தில் பரபரப்பு!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (13:41 IST)
ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஐதராபாத் வந்த மூவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி இருந்ததை அடுத்து அவர்கள் மூவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர் 
 
இதனையடுத்து மூவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மூவரில் ஒருவர் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
23 வயதான இவரை தேடும் பணியில் மருத்துவத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments