Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:31 IST)
ஒலிம்பிக்கில் வில்வித்தைப்போட்டியில் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் சமீபத்தில் தொடங்கியது. இதில் ,இந்தியா, சீனா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். 

சமீபத்தில், நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல்  பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளார். பிவி, சிந்து மற்றும்  பிரவீன் இருவரும்  நிச்சயம் பதக்கம் வெல்வார் என இந்திய மக்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments