Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர்கள் காலிறுதிக்குத் தகுதி

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (17:31 IST)
ஒலிம்பிக்கில் வில்வித்தைப்போட்டியில் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்றுக் சமீபத்தில் தொடங்கியது. இதில் ,இந்தியா, சீனா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ,வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். 

சமீபத்தில், நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட மீராபாய் இப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இவருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து பேசினார். இந்திய மக்கள் வீராங்கனை மீரா பாய்க்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ்  காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஷ்ய வீர கால்சன் பசார்சஃபோவை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அதேபோல்  பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளார். பிவி, சிந்து மற்றும்  பிரவீன் இருவரும்  நிச்சயம் பதக்கம் வெல்வார் என இந்திய மக்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments