Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருமகளின் பிரசவச் செலவுகளுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றவர் பலியான சோகம்

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2016 (09:02 IST)
கடந்த 13 நாட்களாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் டியோரியா நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு நேற்று பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60 வயது முதியவர் பலியானார்.


 


வங்கிக் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான முதியவரின் மருமகளுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவம் ஆனது. அவரது தொடர் சிகிச்சைக்காக வங்கிக்கு அவசரமாக பணம் எடுக்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments