Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:45 IST)
ஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை. இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments