Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாவிட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து – மாநில அரசு அதிரடி!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:45 IST)
ஒடிசா மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் தலைகவசம் அணிவது கட்டாயம் என சொல்லப்பட்டாலும் அதை பெரும்பாலும் யாரும் பின்பற்றுவது இல்லை. இதை நிறைவேற்ற மாநில அரசுகளும் போக்குவரத்துக் காவல்துறையும் போராடி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க, ஒடிசாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுளளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அமைச்சர்கள் சிறைக்கு போயும் ராஜினாமா பண்ணல! இந்த சட்டம் அவசியம்! - அமித்ஷா தாக்கு!

கர்ப்பிணி மனைவியை கண்டந்துண்டமாய் வெட்டிய காதல் கணவன்! - தெலுங்கானாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

டிராபிக் போலீஸ் மீது மோதிய கார்.. 100 மீட்டர் தூரத்தில் விழுந்த பரிதாபம்.. மருத்துவமனையில் கவலைக்கிடம்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்..!

தன்னை மதிக்காமல் திருமணம்! மனைவி, மகனுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்! - நெல்லையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments