Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயற்சி! – 6 பேர் உயிரிழந்த சோகம்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:21 IST)
ஒடிசாவில் ஹோலி பண்டிகை கொண்டாடி விட்டு குளிக்க சென்ற நண்பர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் ஜஜ்பூர் நகரில் நண்பர்கள் சிலர் ஹோலி பண்டிகை கொண்டாடிவிட்டு கரஸ்ரோட்டா ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். இதனை கவனித்த மற்றொருவர் அவரை காப்பாற்ற சென்று அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.

இப்படியாக ஒருவரை காப்பாற்ற மற்றொருவர் என 6 பேரும் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு மீட்பு படையினர் 3 உடல்களை மீட்டுள்ளனர், மீத உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments