Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ! இந்தியாவில் புதிய சாதனை

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (19:06 IST)
இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தால் இருப்பவர்களைக் காண்பது அரிது. அந்தளவுக்கு காலையில் எழுந்ததும் வாட்ஸ் ஆப்பில் விழித்து, இரவு தூங்கும்போது வாட்ஸ் ஆப்பை பார்த்து தூங்குபவர்களே அதிகம்.
இந்நிலையில் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்ததாக வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2107 ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்ததாக அறிவிக்கபட்டது. இப்போது அதன் பயனாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது.
 
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துவிடும் என்று நிதிஅயொக் செயல் அதிகாரி அமிதாப் அதிகாரி கண்ட் தெரிவித்துள்ளார்.தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக யுள்ள நிலையில்  2022 ஆம்  ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 கோடியாக உயரும் என்ற தகவல்கள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments