தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (07:33 IST)
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது!
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயணன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா லட்சுமணன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது 
 
பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பது புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments