டிஜிட்டல் விதிகளை ஏற்பதற்கு கூகுள் சம்மதம்

Webdunia
புதன், 26 மே 2021 (11:50 IST)
இந்தியாவின் கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து கூகுள் செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தியவில் சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு. எனவே இந்த புதிய விதிகளை கூகுள் ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments