Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் விதிகளை ஏற்பதற்கு கூகுள் சம்மதம்

Webdunia
புதன், 26 மே 2021 (11:50 IST)
இந்தியாவின் கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த புதிய கட்டுப்பாடுகள் 3 மாதங்களுக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவித்தது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை ஏற்பதற்கான கெடு முடிவடையும் நிலையில் இதனை ஏற்றுக்கொள்ள உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து கூகுள் செய்தி தொடர்பாளர் மேலும் தெரிவித்ததாவது, இந்தியாவின் சட்டமியற்றும் நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். இந்தியவில் சட்டங்களை மீறும் வகையிலான உள்ளடக்கங்களை நீக்கிய நீண்ட வரலாறு கூகுளுக்கு உண்டு. எனவே இந்த புதிய விதிகளை கூகுள் ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments