Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியிலும் கொரோனா நிவாரண தொகை! – ஆளுனர் தமிழிசை அறிவிப்பு!

Webdunia
புதன், 26 மே 2021 (11:38 IST)
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியிலும் கொரோனா நிவாரண தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 கொரோனா நிவாரண தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments