Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காங்கிரஸ் தலைவரா? 1% கூட வாய்ப்பே இல்லை: மூத்த தலைவர் அறிவிப்பு!

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (09:37 IST)
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதற்கு ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை என காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். 
 
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை பதிவு செய்த நிலையில், ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், காங்கிரஸ் கமிட்டியினர் அதை ஏற்கவில்லை. இருப்பினும் தனது முடிவில் மாற்றத்தை கொண்டுவராமல் தலைவர் பதவியில் நீடிக்க மாட்டேன் என உறுதியாக உள்ளார். 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது,  ராஜினாமா முடிவில் ராகுல் பின்வாங்காமல் இருக்கிறார். இனிமேல், காங்கிரஸ் தலைவராக ராகுல் தொடர்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. அடுத்த தலைவர் பற்றி செயற்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments