Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கு வழி கொரோனா மருந்து: யாரெல்லாம் போடக்கூடாது!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:55 IST)
மூக்கு வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த மருந்து இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இந்த மருந்து கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது 18 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூக்கு வழியாக கொரோனா மருந்தை செலுத்த முன்வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் மட்டுமே மருத்துவரிடம் சான்று பெற்று இந்த மூக்கு வழியான தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அலுவலக மீட்டிங் முடிந்தவுடன் 7 மாடியில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

விஜய் கட்சியில் இணைகிறாரா ஓபிஎஸ்? மோடி வருகையின்போது ஏற்பட்ட அவமதிப்பால் அதிரடி..!

நான் போரை நிறுத்தாவிட்டால் இன்னும் இந்தியா - பாகிஸ்தான் மோதி கொண்டிருப்பார்கள்: டிரம்ப்

கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து.. பேச்சுவார்த்தையின் உடன்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments