Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நொய்டா இரட்டை கோபுரத்தை தகர்க்க இத்தனை கோடி ரூபாய் செலவா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:04 IST)
நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரத்தை விதிமுறைகளை மீறி காட்டியது அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இன்று மதியம் அந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
 
சரியாக இரண்டு முப்பது மணிக்கு வெடிகள் வைத்து மும்பையை சேர்ந்த நிறுவனம் இந்த இரட்டை கோபுர இடிப்பு பணியை மேற்கொண்டது. சரியாக ஒன்பது நொடிகளில் இந்த இரட்டை கோபுரம் தரைமட்டமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நொய்டா இரட்டை கோபுரத்தை இடிக்க 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது என்றும் அதற்காக 20 கோடி ரூபாய் செலவிட பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments