Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை கோபுர கட்டடம் தகர்க்கப்பட்ட பாதிப்பு எவ்வளவு? நொய்டா நகர தலைமை அதிகாரி பேட்டி

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (18:14 IST)
நொய்டாவில் இன்று மதியம் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நொய்டா தலைமை அதிகாரி பேட்டி அளித்துள்ளார். 
 
நொய்டாவில் அனுமதியின்றி கட்டப்பட்ட 40 அடுக்குமாடி குடியிருப்புகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இந்த கட்டிடம் இடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தலைமை நிர்வாக அதிகாரி பேட்டி அளித்துள்ளார் 
 
இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட பகுதியில் பெரிய அளவு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்த பகுதி மக்களுக்கு  எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தகர்க்கப்பட்ட பகுதிகளுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தற்போது பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments