Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லா கேளுங்கப்பா...கையில காசு இல்லைன்னு யாரும் சொல்லக் கூடாது - ராகுலின் ’புது ஐடியா ’

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:26 IST)
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை  அறிவித்து ஒரு மேடையில் ஸ்டாலின் முழங்கினார்.ஆனால் அவரது குரல் ஒருகை ஓசை போலவே அதிக சப்தமில்லாமல் தனித்து ஒலித்தது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியும் மம்தா பானர்ஜிக்கு நாட்டை வழிநடத்தக் கூடிய தகுதி உள்ளது என்று கூறியவர். இப்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:
 
இந்தியாவில் உள்ள மக்கள்  கையில் செலவுக்கு பணம் இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்கேற்ப மக்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்தும் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக திருநாவுக்கரசர் தெரிவுத்துள்ளார்.
மேலும் ராகுல் தற்போது சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளார். அதில் நாட்டில் யாரும் செலவுக்கு பணம் இல்லாமல் இருக்கக்கூடாது. அவர்களது வங்கிக்கணக்கில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
 
இந்த திட்டத்தில் எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதை காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments