Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை!

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (00:56 IST)
வெயில், மழை, குளிர், வெப்பம் பாராமல் ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. உயிரை பணயம் வைத்து ராணுவ வீரர்கள் பணிபுரிவதால்தான் நாம் நாட்டிற்குள் நிம்மதியாக வாழ முடிகிறது.



 
 
இந்த நிலையில் பங்காளதேஷ் எல்லையில் கனமழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு எல்லையை நமது ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
 
நாள் முழுவதும் தண்ணீரில் நின்றதால் ஒரு ராணுவ வீரரின் உள்ளங்காலின் ஒருபகுதி நீரில் ஊறியதால் உரிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீரரின் கடமை உணர்ச்சிக்கு ஈடு இணையான தியாகம் எதுவும் இந்த உலகில் இல்லை என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments