Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனிப்பாறைகள் பிளவு; அழிவை நோக்கி பூமி: விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (19:50 IST)
அண்டார்டிகாவில் பெரிய பனிப்பாறைகள் உடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கொண்டிருக்கும் பனிப் பிளவு ஏற்பட்டுள்ளது.


 
 
ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்ட பனிப்பாறையில்தான் இந்த பிளவு ஏற்பட்டுள்ளது. பனிப் பிளவு 200 கிமீ நீளத்திற்கு இருக்கிறது. சுமார் 5 ஆயிரம் சதுர கிமீ உள்ளது. அதாவது வேல்ஸ் நதி பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும். 
 
தற்போது ஏற்பட்டுள்ள பனித் தகர்வால் பேராபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments