Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோ டாய்லெட்!! நோ எலக்‌ஷன்!! அதிரடி காட்டும் பாஜகவினர்

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (15:24 IST)
வீட்டில் கழிப்பறை இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தலில் நிற்க முடியாது என பாஜக அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பாஜக அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களின் வீடுகளில் கழிப்பறை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
 
உத்தரகாண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக அமைச்சர் அரவிந்த் பாண்டே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவோர் வீடுகளில் கட்டாயம் கழிப்பறை இருக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தலில் போட்டியிட இயலாது என கூறியுள்ளார்.
 
மேலும் தேர்தலில் போட்டியிருவோருக்கு அதிகபட்சமாக 2 குழந்தைகள் தான் இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments