Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது -பிரதமர் மோடி

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:17 IST)
நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  இ ந் நிலையில்,  நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   மோடி கூறியுள்ளதாவது:

நாட்டில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக அரசு   ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments