Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது -பிரதமர் மோடி

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:17 IST)
நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது எதிர்க்கட்சிகள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.  இ ந் நிலையில்,  நாட்டில் யாரும் பசியால் வாடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து   மோடி கூறியுள்ளதாவது:

நாட்டில் மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக அரசு   ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

மோடி முதல்வராக இருந்தபோது கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்தது: செல்வப்பெருந்தகை

கர்நாடகாவில் குளிர்பான நிறுவனம்..! ரூ.1,400 கோடி முதலீடு செய்கிறார் முரளிதரன்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments