ரயில் ஏ சி வகுப்புகளில் இனி போர்வை கிடையாது – அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
இந்தியன் ரயில்வேயில் கொரோனாவுக்கு பிறகு தொடங்கப்பட இருக்கும் ரயில்சேவையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கொரோனாவால் 5 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து தடை பட்டுள்ளது. இன்னமும் எப்போது ரயில்வே போக்குவரத்து தொடங்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இப்போது ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ‘இனி ரயில்களில் ஏசி வகுப்புகளில் போர்வை, துண்டு மற்றும் கைக்குட்டைகள் போன்றவை வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments