Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் ஏ சி வகுப்புகளில் இனி போர்வை கிடையாது – அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
இந்தியன் ரயில்வேயில் கொரோனாவுக்கு பிறகு தொடங்கப்பட இருக்கும் ரயில்சேவையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கொரோனாவால் 5 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து தடை பட்டுள்ளது. இன்னமும் எப்போது ரயில்வே போக்குவரத்து தொடங்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இப்போது ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ‘இனி ரயில்களில் ஏசி வகுப்புகளில் போர்வை, துண்டு மற்றும் கைக்குட்டைகள் போன்றவை வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments