Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் ஏ சி வகுப்புகளில் இனி போர்வை கிடையாது – அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:02 IST)
இந்தியன் ரயில்வேயில் கொரோனாவுக்கு பிறகு தொடங்கப்பட இருக்கும் ரயில்சேவையில் சில அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

கொரோனாவால் 5 மாதங்களுக்கும் மேலாக ரயில்வே போக்குவரத்து தடை பட்டுள்ளது. இன்னமும் எப்போது ரயில்வே போக்குவரத்து தொடங்கும் என்பதும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் இப்போது ரயில்வே நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி ‘இனி ரயில்களில் ஏசி வகுப்புகளில் போர்வை, துண்டு மற்றும் கைக்குட்டைகள் போன்றவை வழங்கப்படாது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு பதிலாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments