Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா! – பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:01 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அச்சகம் மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து நாசிக் அச்சகம் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களில் மூன்று முறை நாசிக் பண அச்சகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments