Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா! – பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (12:01 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நாசிக் பண அச்சக ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் அச்சகம் மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் நாசிக் அச்சகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 40 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அதையடுத்து நாசிக் அச்சகம் 5 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த மாதங்களில் மூன்று முறை நாசிக் பண அச்சகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments