Webdunia - Bharat's app for daily news and videos

Install App

66 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை : ஜார்கண்ட் தேர்தல் முடிவு

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (16:43 IST)
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத விவகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மே மாதம் 30ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் +2 ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி அந்த மாநிலத்தில் உள்ள 66 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த மாநிலத்தில் மொத்தம் 33 பள்ளிகளில் தேர்வு எழுதிய 240 பத்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதேபோல், 33 பள்ளிகளில் தேர்வு எழுதிய 148 பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதில் 60 சதவீத மாணவிகள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
 
இந்த விவகாரம், ஜார்கண்ட் மாநில கல்வி கழக தலைவர் அர்விந்த் பிரசாத் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments