Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (16:32 IST)
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.


 
 
காஷ்மீரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைவதும் அதனை இந்தியா முறியடிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறும்.
 
இந்நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காஷ்மீர் பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரழந்தார். இதனையடுத்து இந்திய ராணுவம் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ரணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments