Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 17 வரை மதுக்கடைகள் திறக்கப் பாடாது – கேரள அரசு

Webdunia
புதன், 6 மே 2020 (15:20 IST)
கேரளா மாநிலத்தில் இதுவரை 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் கொரொனா பாதிப்புகள் பரவாத வண்ணம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மே மாதம் 17 ஆம் தேதிவரௌ மதுக்கடைகள் திறக்கப்படாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும் ,ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மதுக்கடைகள் திறப்பது குறித்து  முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments