Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டியை எல்லாம் தள்ளுபடி செய்ய முடியாது… உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:11 IST)
கொரோனா காலத்தின் சலுகையாக கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இதையடுத்து கடன்களுக்கான மாத தவணை தொகையை 6 மாதங்களுக்கு தரவேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் அவ்வாறு வட்டியை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என அறிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments