மும்பையில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:33 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் இந்தியாவிலேயே மிக அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று மும்பையில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
 
மும்பையில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 259 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1945 என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
மும்பை மாநகராட்சி அடுத்தடுத்து எடுத்து வரும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் மூலமும் கொரோனா வைரஸ் தடுப்பூசி விறுவிறுப்பாக செலுத்தப்பட்டதுமே மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததற்கு காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments