Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: பொதுமக்கள் நிம்மதி!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:33 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் இந்தியாவிலேயே மிக அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இந்த நிலையில் இன்று மும்பையில் கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
 
மும்பையில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 259 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1945 என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது
 
மும்பை மாநகராட்சி அடுத்தடுத்து எடுத்து வரும் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகள் மூலமும் கொரோனா வைரஸ் தடுப்பூசி விறுவிறுப்பாக செலுத்தப்பட்டதுமே மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததற்கு காரணம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments