Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை: மும்பை மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (19:24 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின் மும்பை நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற தகவல் அந்நகர மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
2020ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் இன்னொரு அலை ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மும்பை பெருநகர மாநகராட்சி  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments