Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை: மும்பை மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (19:24 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பின் மும்பை நகரில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்ற தகவல் அந்நகர மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
2020ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என மும்பை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் இன்னொரு அலை ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மும்பை பெருநகர மாநகராட்சி  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments