Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது கொரோனா 3வது அலை, 4 ஆம் அலைக்கு வாய்ப்பே இல்லை!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (12:02 IST)
இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை பரவல் முடிவுக்கு வந்துவிட்டதை உறுதியுடன் கூறலாம் என்று மூத்த மருத்துவ நிபுணரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவருமான ஜேக்கப் ஜான் கூறியுள்ளார். மேலும் நாட்டில் கொரோனா 4 ஆம் அலை ஏற்படாது என்பதை உறுதியாக நம்பலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக 4 ஆம் அலை வருகிற ஜூன் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments