Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்களில் ஜாதிப் பெயர்கள்… கடுமையான நடவடிக்கை – போக்குவரத்து துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:54 IST)
உத்தர பிரதேசத்தில் கார்களில் ஜாதிப் பெருமை பேசும் வசனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

சமீபகாலமாக கார்களில் அல்லது இரு சக்கர வாகனங்களில் எழுதும் வாசகங்களில் சாதிப் பெருமை பேசுவது அதிகமாகியுள்ளது. இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோல ஜாதி பெயர்களை போட்டுக் கொள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்து ஆர் டி ஓ அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments