Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்களில் ஜாதிப் பெயர்கள்… கடுமையான நடவடிக்கை – போக்குவரத்து துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:54 IST)
உத்தர பிரதேசத்தில் கார்களில் ஜாதிப் பெருமை பேசும் வசனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

சமீபகாலமாக கார்களில் அல்லது இரு சக்கர வாகனங்களில் எழுதும் வாசகங்களில் சாதிப் பெருமை பேசுவது அதிகமாகியுள்ளது. இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோல ஜாதி பெயர்களை போட்டுக் கொள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்து ஆர் டி ஓ அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments