கார்களில் ஜாதிப் பெயர்கள்… கடுமையான நடவடிக்கை – போக்குவரத்து துறை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:54 IST)
உத்தர பிரதேசத்தில் கார்களில் ஜாதிப் பெருமை பேசும் வசனங்கள் இருந்தால் பறிமுதல் செய்யவேண்டும் என போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

சமீபகாலமாக கார்களில் அல்லது இரு சக்கர வாகனங்களில் எழுதும் வாசகங்களில் சாதிப் பெருமை பேசுவது அதிகமாகியுள்ளது. இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுபோல ஜாதி பெயர்களை போட்டுக் கொள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்து ஆர் டி ஓ அலுவலகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments