Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசாவில் தீவிரவாத தாக்குதல்… நித்யானந்தா கிளப்பும் பகீர் குற்றச்சாட்டு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:43 IST)
தன்னுடைய நாடான கைலாசாவில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பிருப்பதாக நித்யானந்தா குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபரான நித்யானந்தா, ’கைலாஷா’ என்ற தனிநாட்டை அமைத்துள்ளதாக கூறியதோடு அந்த நாட்டின் கரன்சியையும் சமீபத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் ஐநாவின் அனுமதி பெற்ற இந்த நாட்டில் விரைவில் மக்கள் குடியேறுவார்கள் என்றும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் இப்போது தனது நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், பயங்கரவாத விதைகளை அனுப்பி பயோவாரை தொடங்க திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் சமீபத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

அடுத்த கட்டுரையில்
Show comments