Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் முதலமைச்சராக 8வது முறையாக பதவியேற்றார் நிதிஷ் குமார்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (14:31 IST)
பீகார் மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார் இன்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் பீகார் மாநிலத்தில் எட்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வருவதற்காக நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் இன்று எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகி உள்ளார் 
 
லாலு பிரசாத் யாதவ் கட்சியின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், மீதமுள்ள முழுமையான ஆண்டுகளில் பதவி வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பீகார் மாநில முதல் அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments