சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி, தேஜஸ்வி கட்சியுடன் இணைந்து ஆட்சிஅமைத்துள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திடீரென நிதிஷ்குமாரின் கட்சியில் இருந்த டையூ டாமன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது நிதிஷ்குமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியின் சில எம்எல்ஏக்கள் மற்றும் மணிப்பூரில் உள்ள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது டையு, டாமனில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!