Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவ்வாய் கிரகத்தில் சிவன் கோவில்: நித்யானந்தா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (20:45 IST)
நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவனுக்கு கோவில் அமைக்க இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவால் பாலியல் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில் கைலாசம் என்ற நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் சிவன் கோவில் கட்ட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோயிலை நிர்மானிக்க கைலாச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
 
வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாக  அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்