செவ்வாய் கிரகத்தில் சிவன் கோவில்: நித்யானந்தா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (20:45 IST)
நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவனுக்கு கோவில் அமைக்க இருப்பதாக நித்தியானந்தா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவால் பாலியல் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா தலைமறைவாக இருக்கும் நிலையில் கைலாசம் என்ற நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார் 
 
இந்த நிலையில் நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் சிவன் கோவில் கட்ட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோயிலை நிர்மானிக்க கைலாச நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
 
வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறுவதற்கான பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாக  அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்