Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லையாம்… நித்தியானந்த ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து தங்கள் நாடான கைலாசாவுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தனது உக்கிரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கைலாசா என்ற புது நாட்டை அமைத்துள்ளதாக சொல்லும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்திய பக்தர்களுக்கு கைலாசா வர அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்தும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments