Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லையாம்… நித்தியானந்த ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (12:15 IST)
இந்தியாவில் இருந்து தங்கள் நாடான கைலாசாவுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தனது உக்கிரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கைலாசா என்ற புது நாட்டை அமைத்துள்ளதாக சொல்லும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்திய பக்தர்களுக்கு கைலாசா வர அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்தும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments