Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நான் தான் பரமசிவன்.. என்னை யாராலும் தொட முடியாது”.. நித்யானந்தா சவால்

Arun Prasath
சனி, 7 டிசம்பர் 2019 (13:28 IST)
ஈக்குவடார் நாட்டில் கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமீபத்தில் அவர் பேசி வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நித்தியானந்தாவை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளுகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலுக்கு குஜராத் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பி அனுமதி பெறுமாறு அகமதாபாத் போலீஸ் குஜராத் குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி முதல் புதிதாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ”இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் தான் பரமசிவம்” என சவால் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 வருடங்களுக்கு முந்தைய காண்டம்.. நெதர்லாந்து மியூசித்திற்கு குவியும் சுற்றுலா பயணிகள்..!

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்