வீடியோவில் ரஞ்சிதாவோடு இருந்தது நித்யானந்தாதான் - ஆய்வில் உறுதி

Webdunia
புதன், 22 நவம்பர் 2017 (13:39 IST)
7 வருடங்களுக்கு முன்பு வெளியான சர்ச்சை வீடியோவில் இருந்தது நித்யானந்தாதன் என்பது உறுதியாகியுள்ளது.


 

கடந்த 2010ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது நாங்கள் இல்லை என ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததனர். எனவே, வீடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், 7 வருடங்குப்பிறகு, அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்ததான் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டெல்லி தடவியல் துறை உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments