Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியாகராஜா ஆராதனா நிகழ்ச்சி ஒளிபரப்பை திடீரென நிறுத்திய தூர்தர்ஷனுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

Webdunia
திங்கள், 8 ஜனவரி 2018 (00:32 IST)
ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும் தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி இந்த வருடமும் நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சியை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பி வந்தது. இந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்து, தனது பாராட்டுக்களை தூர்தர்ஷனுக்கு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென தியாகராஜா ஆராதனை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விளம்பரம் ஒளிபரப்பானது. இதற்கு கண்டனம் தெரிவித்த நிர்மலா சீதாராமன், எந்த இடத்தில் விளம்பரம் ஒளிபரப்புவது என்பதுகூட தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு தெரியாதா? என்று கோபத்துடன் ஒரு டுவீட்டை பதிவுசெய்தார்

நிர்மலா சீதாராமனின் இந்த கோபத்தால் அதிர்ச்சி அடைந்த தூர்தர்ஷனின் சி.இ.ஓ சசிசேகர், நிர்மலாவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை என்றும் உறுதியளித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments