”மத்ததெல்லாம் ஒர்ஸ்ட்டு, இந்தியா தான் பெஸ்ட்”.. நிர்மலா சீதாராமன் புகழாரம்

Arun Prasath
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:40 IST)
முதலீட்டாளர்களுக்கு உலகிலேயே சிறந்த இடம் இந்தியா தான் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் முதலீட்டாளர்களிடம் பேசிய, நிர்மலா சீதாராமன், ”முதலாளித்துவத்திற்கு மதிப்பளிக்கும் சூழல் இந்தியாவில் தான் உள்ளது, சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நீடிக்கும் இந்த சூழலிலும் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும், முதலீட்டாளர்களுக்கு தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது, முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த இடம் வேறெதுவும் இல்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் ஏழைகளுக்கான பட்ஜெட் இல்லையென பாஜகவினரை பலர் விமர்சனம் செய்து வந்த நிலையில், தற்போது முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த நாடு இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments