Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பயந்துபோய் மாறுவேடத்தில் வந்தார் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:24 IST)
சமீபத்தில் தமிழகத்திற்கு முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை மகாபலிபுரத்தில் சந்தித்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைருக்கும் ஆச்சர்யம் அளித்தார். அனைத்து மீடியாக்களும் கவர் செய்து வைரலாக்கினர்.தமிழர்களும் மோடியின் செயலை பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்தது பற்றி கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்துதான் வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments