Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி பயந்துபோய் மாறுவேடத்தில் வந்தார் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (18:24 IST)
சமீபத்தில் தமிழகத்திற்கு முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை மகாபலிபுரத்தில் சந்தித்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைருக்கும் ஆச்சர்யம் அளித்தார். அனைத்து மீடியாக்களும் கவர் செய்து வைரலாக்கினர்.தமிழர்களும் மோடியின் செயலை பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்தது பற்றி கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்துதான் வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments