இன்று 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்: செயலி மூலம் நேரலையில் காண ஏற்பாடு

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (06:59 IST)
2022 - 23 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
 
இந்தியாவின் 75ஆவது பட்ஜெட்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட்டும் ஆன இந்த பட்ஜெட்டில் சேவை மற்றும் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
மேலும் கடந்த ஆண்டு காகிதமில்லா நிதி அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இரண்டாவது முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை யூனியன் பட்ஜெட் என்ற செயலின் மூலம் உடனுக்குடன் நேரலையில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 
இன்னும் சில மணிநேரங்களில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பேருந்துகள்.. 150 பேர் சென்னை வருகை.. கரூரில் பாதிக்கப்பட்டவரகளின் குடும்பத்தை சந்தித்த விஜய்..!

மழையில் நனைந்த அரிசி மூட்டைகளில் நெல் முளைத்து விட்டது! இதுதான் திமுகவின் சாதனையா? - அன்புமணி ஆதங்கம்!

ஒரே நேரத்தில் 2 நிறுவனங்களில் வேலை செய்த அதிகாரியின் மனைவி.. வேலைக்கே செல்லாமல் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பளம்..!

ஏஐ மூலம் 3 சகோதரிகளின் ஆபாச படங்கள்.. மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவர்..!

கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு விளம்பரம்.. பல்கலைக்கழகம் மூடல்! - சீமான் சாடல்!

அடுத்த கட்டுரையில்
Show comments