Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோகரன்சிக்களை தடை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:48 IST)
கிரிப்டோகரன்சிக்களை  தடை செய்ய வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் கருத்து என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
கிரிப்டோகரன்சி இந்தியாவின் நிதி நிலைமையை சீர்குலைத்து வருகிறது என்றும் அதனால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
இந்தியாவில் கிரிப்டோகரன்சி களை தடை செய்ய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியின் கருத்து என்று கிரிப்டோகரன்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments