Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிப்டோகரன்சிக்களை தடை செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:48 IST)
கிரிப்டோகரன்சிக்களை  தடை செய்ய வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் கருத்து என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
கிரிப்டோகரன்சி இந்தியாவின் நிதி நிலைமையை சீர்குலைத்து வருகிறது என்றும் அதனால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
 
இந்தியாவில் கிரிப்டோகரன்சி களை தடை செய்ய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியின் கருத்து என்று கிரிப்டோகரன்சி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments