Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ட்ரைக் வாபஸ்: நாளை முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (15:46 IST)
தனியார் பள்ளிகள் நாளை முதல் இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள்  அறிவித்துள்ளன. 
 
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடப்பட்டதை கண்டித்து நாளை முதல் தனியார் மெட்ரிக் நர்சரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் இயங்காது என தனியார் பள்ளிகள் தெரிவித்திருந்தது
 
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து நாளை முதல் வழக்கம் போல் அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments