Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்வா சகிதம் ஆரம்பித்த பட்ஜெட் பணிகள்: தொடங்கி வைத்த நிதி அமைச்சர்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (13:57 IST)
2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கான அச்சிடும் பணிகளை அல்வா தயார் செய்து கொடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை போல் அல்லாமல் இந்தாண்டில் வரி சலுகைகள், நலத்திட்டங்கள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் பட்ஜெட் அறிக்கையை அச்சிடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதை தொடங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா தயார் செய்து ஊழியர்களுக்கு அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments