Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்வா சகிதம் ஆரம்பித்த பட்ஜெட் பணிகள்: தொடங்கி வைத்த நிதி அமைச்சர்

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (13:57 IST)
2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்கான அச்சிடும் பணிகளை அல்வா தயார் செய்து கொடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்த பாஜக 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்ய உள்ளது. கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை போல் அல்லாமல் இந்தாண்டில் வரி சலுகைகள், நலத்திட்டங்கள் சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் பட்ஜெட் அறிக்கையை அச்சிடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. இதை தொடங்கி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழக்கப்படி அல்வா தயார் செய்து ஊழியர்களுக்கு அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments