Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபராதம் கட்டக்கூட பணமில்லை: நீதிமன்றத்தில் நிரவ் மோடி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (12:54 IST)
அபராத தொகையை கூட செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று லண்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் நீரவ்மோடி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய வங்கிகளில் மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச்சென்ற தொழில் அதிபர் நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து பிரிட்டன் அரசு அதற்கு ஒப்புக்கொண்டது. 
 
ஆனால் தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்தார், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்த போது உச்சநீதிமன்றம் அவருக்கு ரூபாய் 1.46 கோடி அபராதம் விதித்தது.
 
இந்த நிலையில் தன்னிடம் அபராதம் செலுத்த கூட பணம் இல்லை என்றும் இந்திய அரசு தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் முடக்கிவிட்டது என்றும் நீரவ் மோடி கூறியதை அடுத்து அபராத தொகையை தவணை முறையில் செலுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments