சென்னை-நெல்லை மட்டுமல்ல, இன்று ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில் துவக்கம்..!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:31 IST)
சென்னை நெல்லை இடையில் ஆன வந்தே பாரத் ரயிலை சற்றுமுன் பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில் சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி இன்று ஒரே நாளில் அவர் 9 வந்தே பாரத் ரயில்களின் சேவையை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவை பின்வருவன:
 
1. சென்னை -  நெல்லை
 
2. சென்னை - விஜயவாடா  
 
3. உதயபூர் - ஜெய்ப்பூர்
 
4. ஐதராபாத் - பெங்களூரு
 
5. பாட்னா - ஹவுரா
 
6. ராஞ்சி - ஹவுரா
 
7. ஜாம் நகர் - அகமதாபாத்
 
8. காசர்கோடு - திருவனந்தபுரம்
 
9. ரூர்கேலா - புரி
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments